புதன், 20 ஜனவரி, 2016

தனிமையில் நான்




தனிமையில் நான்
தனிமையின் நிழல்மரத்தின் கீழ்நின்று
எதுவும் செய்ய இயலாமல்
தோல்விகளை எனக்குள் தினித்துக்கொண்டேன்

என் சுவாசக்காற்றின் போதிமரம்
கிளைகள் எதுவும் இல்லாமல் தனித்திருந்தது

என்னிலிருந்து வெளியேறிய காற்று
என்னைக் கண்டுபிடித்துத் தந்தது


புத்தன் என் நண்பன் ஆனான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக