புதன், 20 ஜனவரி, 2016

ஐம்பது ஆண்டுகால இரவு




ஐம்பது ஆண்டுகால இரவு
ஒற்றைச்செம்புக்குள் அடைபட்டுப்போனது

சாவின் குரூரம்
தன்சார்ந்த உறவுகளைத் தீண்டும்போதுதான்
மனசை உடைக்கிறது

விருப்புகளும் வெறுப்புகளும்
ஒரே நொடியில் கைகுலுக்கிக்கொண்டு
உறவை விரித்துக்கொள்கின்றன


சுயமிழந்த உடல் பிணமாகக் கிடந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக