செவ்வாய், 12 ஏப்ரல், 2016

மழை - எம்.சேகர்

மழை


வானக்கவிஞனொருவன்
ஈர மைகளால்
உலகைத் திருத்தி எழுத வருகிறான்

சிதறிக்கிடக்கும் கருமேகக்கூட்டுக்குள்
மனிதநேயத்தைத் தொலைத்துவிட்டு
கவிதைகளைத் தோண்டுகிறான்

சிதறிவிழும் சொற்கள்
மழைத்துளிகளாய்


எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக