செவ்வாய், 18 அக்டோபர், 2011

நாங்கள் என்றும் எறும்புகள்தான்



சிங்கையின்
வெற்றிப் படிகளின்
ஒவ்வொரு ஏட்டிலும்
எங்களின் சுவாசம் சுவாசித்திருக்க....

பணத்தில் மிதக்கும்
கொள்ளுக்கட்டைகள்
புதிய வரவாகி,
சுகங்களை மட்டும்
தங்களுடையதாக்கி,

புதுப்புது அவதானிப்புகள்
தினமும் அரங்கேறுகின்றன
கரையான் புற்றுக்குள்
பாம்புப் புகுந்த கதையாய்.....

சின்னச் சின்ன நேர்க்கோடுகளில்
பொதி சுமக்கும் எறும்புகளாய்
இன்னமும் நாங்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக