tag:blogger.com,1999:blog-3626449105422646338.post4388200038934807439..comments2023-03-25T01:10:50.793-07:00Comments on எம்.சேகர்: எனக்கான ஹைக்கூ நீஎம். சேகர்http://www.blogger.com/profile/09078493866031198235noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3626449105422646338.post-86719266813475877312011-04-13T18:12:51.525-07:002011-04-13T18:12:51.525-07:00நன்றி பாலா.
கவிஞனுக்குள் ஊறும் உணர்வுகள், சில விநா...நன்றி பாலா.<br />கவிஞனுக்குள் ஊறும் உணர்வுகள், சில விநாடிகளில் எழுத்துகளாகக் கொட்டும். சில சமயங்களில் எழுத்துகளே கவிதைகளாகும். பாடல் வரிகள் நன்று. காதல் தன் முகம் புதைத்து வாழ்கிறது கவிதைகளில்....எம். சேகர்https://www.blogger.com/profile/09078493866031198235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3626449105422646338.post-65708858461125305582011-04-05T08:18:00.990-07:002011-04-05T08:18:00.990-07:00மெட்டுக்குள் அமர வைத்தால் இது அழகான காதல் பாடலாக
உ...மெட்டுக்குள் அமர வைத்தால் இது அழகான காதல் பாடலாக<br />உருமாறும்.<br /><br />புத்தம் புது தாமரைகளாய்<br />கனவுக்குளம் நானானேன்<br />நித்தம் உன் கைபறித்தும்<br />குளமெங்கும் நான் நிறைந்தேன்<br /><br />ரத்தத்தில் உன் குரலே<br />எப்போதும் கேட்குதடி<br />மொத்தமாய் எனை வீழ்த்தும்<br />வித்தை எங்கே கற்றாயடி? <br /><br />எத்தனையோ முகம் பார்த்தும்<br />என் முகத்தைக் காணலையே<br />இரத்தினமே உன் வரவால்<br />சத்தியமாய்த் தெளிந்தேனே!<br /><br />இப்படி எழுத்திக்கொண்டே போகலாம், சேகர்<br />அதற்கான உயிர்ப்பு இந்தப் படைப்பில்<br />உள்ளது.<br /><br />ந. பச்சைபாலன்patchaibalanhttps://www.blogger.com/profile/11868957325840662917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3626449105422646338.post-21366521689172572252011-03-06T23:37:38.745-08:002011-03-06T23:37:38.745-08:00உங்களின் கருத்துக்கும் இந்த இணையப் பகுதியைத் தொடர்...உங்களின் கருத்துக்கும் இந்த இணையப் பகுதியைத் தொடர்ந்து வருவதற்கும் என் அன்பான நன்றிகள்.எம். சேகர்https://www.blogger.com/profile/09078493866031198235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3626449105422646338.post-50096461542637041612011-03-06T06:20:53.782-08:002011-03-06T06:20:53.782-08:00மௌனத்தில் நீ மோக மழையில் நான், இரண்டு கருத்துகளும்...மௌனத்தில் நீ மோக மழையில் நான், இரண்டு கருத்துகளும் முரணாக இருந்தாலும் பொருள் தரும் படிம அழகில் சிறக்கிறது.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.com