வியாழன், 22 மார்ச், 2012

அதையும் தாண்டி....

 



ஜெனீவாவில் நடக்கும்
மனித உரிமை கூட்டத்தை
வவுனியாவில் கூட்டுங்கள்

வாழ்ந்த மனிதனின்
கடைசி உயிர்
ரத்தக்கறையுடன்
அங்குதான்
விழித்துக்கொண்டிருக்கிறது

அதையும் தாண்டி....

மாண்ட உயிர்க்கும் விலையுண்டு
மறுபடியும் துளிர்ப்போம் மறவாதே!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக