திங்கள், 13 பிப்ரவரி, 2012





வாய்விட்டு அழவும்
இங்கு
வசதிகள் தேவையாய் இருக்கின்றன

நெஞ்சத்தைக் கிள்ளும்
எனது கவிதை வரிகளில்
கொஞ்சம்
அழுதுவிட்டுப்போங்கள்
இல்லை
வாடகைக்காவது
சோகங்களைக் கொடுத்துவிட்டுப்போங்கள்

இங்கு மனங்கள் அழவேண்டும்

ஒரு கவிதை
மரணத்துடன் போராடித் தோற்றுக்கொண்டிருக்கிறது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக